Tuesday, October 11, 2011

வளமோடும் நலமோடும் வாழ ஒரு எளிய வழி!

வளமோடும்  நலமோடும் வாழ ஒரு எளிய வழி!

வாரம் ஒரு முறையாவது சிறிதளவு துளசி, வில்வம், அருகம் புல், வேப்பிலை உண்டு வாருங்கள்.

கிரக ரீதியாக ராகு, கேது, சனி இவர்களின் ஆக்ரோசத்தை குறைத்து நம் உடலை நோயிலிருந்து காப்பற்ற முடியும். 

இந்த செய்தி மிகுந்த ஆச்சர்யமாக இருக்கும்...
ஆனால் கை மேல் பலன் நிச்சயம் கிடைக்கும்.

முயற்சி செய்து பாருங்களேன்......

No comments:

Post a Comment

Total Pageviews

Followers