Tuesday, January 8, 2013

ஆனந்தமே இறைவன்

உடல் ஒரு ஜடம்.
மனம் உடலை இயக்குகிறது.
மனம் 2 வகைப்படும்.
1]உடலைச் சார்ந்த மனம் 
2]ஆத்மா [உணர்வு] சார்ந்தமனம்
உடலை ச்சார்ந்த மனம் உணர்ச்சி வகையை  சேர்ந்தது,
ஆத்மாவை சார்ந்த மனம்உணர்வை  சேர்ந்தது,
மனதினை செம்மை ஆக்கினால் ,
உணர்ச்சியை நிர்வாகம் செய்தால்,ஆனந்தமாக வாழலாம்.
நாம் அனைவரும் ஆனந்தமாக வாழ பிறந்தவர்கள்.
ஆனந்தமே  இறைவன்.

No comments:

Post a Comment

Total Pageviews

Followers